தகராறில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது

1 Min Read

தஞ்சாவூர், ஏப். 27- திருநாகேஸ்வரம் மணல்மேட்டு தெருவை சேர்ந்த கணேசன் மகன் ஹரி (வயது30). இந்து மக்கள் கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றிய இளைஞரணி தலைவர். அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் மணிகண்டன் (32).

இவர்கள் உள்பட 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் அலுவலகத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கோவில் உதவி ஆணையர் உமாதேவி திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த வழக்கில் நேற்று திருநீலக்குடி காவல் துறையினர் ஹரி மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

சூடானிலிருந்து மீட்கப்பட்ட 9 பேர் தமிழ்நாடு வந்தடைந்தனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *