நூலகத்திற்கு புதிய வரவுகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, திராவிடர் இயக்கத்தின் பற்றாளர் திருச்சி கே.சவுந்தரராசன் அவர்கள் சந்தித்து தனது புரட்சிப்பாதை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள 1.விடுதலை வேட்கை, 2.பிரபாகரன் காவியம் மற்றும் 3.Anna Speaks ஆகிய மூன்று நூல்களை அன்பளிப்பு வழங்கியுள்ளார்கள்.

அதனை அப்படியே தமிழர் தலைவரிடமிருந்து நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். நூலினை வழங்கியதற்கு நன்றியையும், வாழ்த்துகளையும் நூலகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றி!

– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *