சிறந்த ஆசிரியர்களுக்கான விருது

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் மனப்பான்மையுடன் (scientific temper) பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை 28.12.2025 அன்று திருச்சி பெல் டவுன்சிப்பில் உள்ள அரங்கத்தில் பெற்றுள்ள துறையூர் கழக மாவட்ட ப.க.தலைவர் முனைவர் பெ.பாஸ்கர் (அ.உ.பள்ளி. சிந்தம்பட்டி) மற்றும் மாநில ப. க. அமைப்பாளர் அ. சண்முகம் (அ.மே.நி. பள்ளி. கரட்டாம்பட்டி). பிரகாஷ். (ஊ. ஒ.ந.நி.பள்ளி.கிளியனூர்பட்டி) மாவட்ட ப. க. துணை செயலாளர் கருணாகரன் (ஊ. ஒ.து.பள்ளி.கரட்டூர்) ஆகியோருக்கு வாழ்த்துகளையும். பாராட்டுகளையும் துறையூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெரிவித்து மகிழ்கிறோம். தொடர்ந்து அறிவியல் மனப்பான்மையை மாணவர்களுக்கு புகட்டி. மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மகிழ்வுடன். (ச.மணிவண்ணன் மாவட்ட கழகத் தலைவர் துறையூர்.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *