தமிழ் என்றால் வெறுப்பா?

0 Min Read

கருநாடகத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாதியில் நிறுத்துமாறு பிஜேபி மேனாள் அமைச்சர் ஒலி பெருக்கிக்காரர்களிடம் உத்தர விட்டார். இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது காஞ்சி பால பெரியவாள் என்று பார்ப்பனர்கள் தூக்கிச் சுமக்கும் விஜயேந்திர சரஸ்வதி குத்துக்கல் மாதிரி உட்கார்ந்து இருக்கவில்லையா? தமிழ் என்றால் பிஜேபியினருக்கு அவ்வளவு கசப்பா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்! 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *