திருவாரூர் மாவட்டத்தில் கழக இளைஞரணி அமைப்புக் கூட்டம்
29.12.2025 திங்கள்கிழமை
காலை 10 மணி – பருத்தியூர், கொரடாச்சேரி
மாலை 3 மணி – சோழங்கநல்லூர், திருவாரூர்
30.12.2025 செவ்வாய்க்கிழமை
மாலை 3 மணி – மஞ்சக்குடி, குடவாசல்
முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (காப்பாளர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழகத் தலைவர்), சவு.சுரேஷ் (மாவ்ட்ட கழக செயலாளர்) * கருத்துரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) * குறிப்பு: இளைஞரணித் தோழர்கள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * ஏற்பாடு: கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணித் தலைவர்), செ.இரவிக்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்).
30.12.2025 செவ்வாய்க்கிழமை
திராவிட மாணவர் கழகம் நடத்தும்
தந்தை பெரியார் நினைவு நாள் தெருமுனைக் கூட்டம்
கோலியனூர்: மாலை 5 மணி *இடம்: கோலியனூர் கூட்டுச் சாலை *வரவேற்புரை: இரா.சரண் (மாவட்ட திராவிட மாணவர் கழகம்) *தலைமை: சு.மாறன் (கோலியனூர் ஒன்றிய தலைவர்)
வளவனூர்: இரவு 7 மணி *இடம்: வளவனூர் *வரவேற்புரை: கு.சஞ்சய் (அறிஞர் அண்ணா கலை கல்லூரி திராவிட மாணவர் கழகம்) *தலைமை: ரா.சிவராமன் (கோலியனூர் ஒன்றிய அமைப்பாளர்)
முன்னிலை: கொ.பூங்கான், கி.கார்வண்ணன், பெ.சக்கரவர்த்தி *தொடக்கவுரை: சே.வ.கோபன்னா (மாவட்டக் கழகத் தலைவர்), அரங்க.பரணிதரன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: நாகை மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: அ.சதீஷ் (நகரச் செயலாளர்).
பட்டுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
பட்டுக்கோட்டை: மாலை 6 மணி *இடம்: சட்டமன்ற உறுப்பினர் அ.அண்ணாத்துரை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் அருகில், பட்டுக்கோட்டை *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: பெ.வீரையன் (மாவட்டக் காப்பாளர்), அரு.நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்) *பொருள்: தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி வசூல், கழக அமைப்பு பணிகள் *விழைவு: பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம் *இவண்: கா.தென்னவன் (மாவட்டச் செயலாளர்), வை.சிதம்பரம் (மாவட்ட கழகத் தலைவர்)
1.1.2026 வியாழக்கிழமை
விருதுநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
விருதுநகர்: காலை 10 மணி *இடம்: அகிலகம், லெட்சுமி காலனி, மதுரைச் சாலை, விருதுநகர் *தலைமை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இல.திருப்பதி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), ந.ஆனந்தம் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: மா.பாரத் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) *சிறப்புரை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: கழகத் தலைவர் விருதுநகர் வருகை, பெரியார் உலகம் நிதியளிப்பு, கழக அமைப்புப் பணிகள் மற்றும் செயல் திட்டங்கள் *நன்றியுரை: இரா.அழகர் (மாவட்ட துணைச் செயலாளர்) *விழைவு: மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம் *இவண்: விடுலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்).
1.1.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2570
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: 2025 கடந்து வந்த பாதை* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன் (செயலாளர்).
