உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் முன்னிலையில் தமிழ்நாடு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் எண்ணிக்கை உயர்ந்த இடத்தில் உள்ளது. இந்தியாவின் 36 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழ்நாட்டின் பங்கு 24 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது இவ்வகை சிகிச்சையில் நான்கில் ஒரு பங்கு தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்தம் 2,286 கொடையாளர்களிடம் இருந்து 13,400 உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு பயனாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 4,036 கிட்னிகள், 2,036 கல்லீரல்கள், 1,089 இதய வால்வுகள், 979 இதயங்கள், 1,010 நுரையீரல்கள் உள்ளிட்டவை அடங்கும்.

உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள், மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்துகூட உறுப்புகளைக் கொடையாகப் பெறவில்லை என்பதால், அவை இரண்டும் இந்தப் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.

நன்றி: ‘ராணி’, 14.12.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *