சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

0 Min Read

தாம்பரத்தில் மே’7ஆம் தேதி அன்று திராவிடர் கழக தொழிலாளர் அணி நடத்தும் நான்காவது மாநில மாநாடு நடைபெற இருப்பதால், அது தொடர்பாக, தமிழர் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க கலந்துரையாடல் கூட்டம் விடுதலை நகர் – மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் ஆனந்தன் இல்லத்தில் 28-04-2023, மாலை 4 மணிக்கு நடைபெறும். மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

– நீலாங்கரை ஆர். டி. வீரபத்திரன்,

சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *