தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு படிப்பகப் புரவலர் பொற்கோவன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சை குரல் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு படிப்பகப் புரவலர் பொற்கோவன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் அ.ரகமதுல்லா,தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லு பட்டு இராமலிங்கம், படிப்பக செயலாளர் அழகு. ராமகிருஷ்ணன், பொருளாளர் பேராசிரியர் குட்டிமணி, அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் திராவிட செல்வம், ரூபிணி மஹால் சரவணன், பிசியோதெரபி மருத்துவர் சதீஷ்குமார், படிப்பக பொறுப்பாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *