இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பண்பாட்டுப் பாதுகாப்புப் பொதுக் கூட்டம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஓட்டேரி (வடசென்னை)

நாள்: 26.12.2025, வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி

இடம்: வெங்கடம்மாள் சமாதி தெரு, பிரிக்ளின் சாலை, ஓட்டேரி

வரவேற்புரை: ஓட்டேரி ந.கார்த்திக் (மாவட்ட இ. செயலாளர்)

தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்)

முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வழக்குரைஞர் சு.குமாரதேவன், தே.செ.கோபால், சோ.சுரேஷ், இறைவி, பெரியார் செல்வி, பசும்பொன், ச.இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, கி.இராமலிங்கம், ஓட்டேரி சிபாஸ்கர்.
சுமதி கணேசன், தங்க.தனலட்சுமி

சிறப்பு அழைப்பாளர்கள்: தமிழ்ச்செல்வி சசிகுமார் எம்.சி. (திமுக), சசிகுமார் (திமுக), சாமிக்கண்ணு (திமுக), லோகேஷ் ரமணி எம்.சி. (திமுக), சேத்துப்பட்டு இளங்கோ (விசிக), வீரமணி (திமுக)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

பி.கே.சேகர்பாபு
(இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்)

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி
(விடுதலை சிறுத்தைகள் கட்சி)

மு.வீரபாண்டியன் (மாநிலச் செயலாளர், சி.பி.அய்)

ஆ.வந்தியத் தேவன் (ம.தி.மு.க)

ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்
(வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர்)

நன்றியுரை: ஓட்டேரி மு.சேகர்
ஏற்பாடு: வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *