இந்துக்கள் சாத்திரப்படி அரசன் – விஷ்ணுவின் அம்சம், ஆண்டவன் அருளால் நமக்களிக்கப்பட்டது – இந்த அரசாட்சி, இது நீடூழி வாழவேண்டுமென்று பாப்பனர்களால் சில ஆட்சிகள் பற்றித் தீர்மானங்கள் கூட போடப்பட்டன. இதற்குக் கூலியாகப் பதவிகள், உத்தியோகங்கள் பல பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நம்மவர்கள் எவரும் இதுபற்றிச் சொற்பக் கவலையாவது பட்டதுண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1848)
Leave a Comment
