இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பண்பாட்டுப் பாதுகாப்புப் பொதுக் கூட்டம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆவடி

நாள்: 25.12.2025, வியாழக்கிழமை, மாலை 6 மணி

இடம்: ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில்

வரவேற்புரை: க.இளவரசன் (மாவட்ட கழகச் செயலாளர்)

தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்)

முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

தொடக்கவுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி
(மாநில பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

மாண்புமிகு சா.மு.நாசர் (சிறுபான்மையினர் நலன் (ம)
அயல்நாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்)

சிறப்பு அழைப்பாளர்கள்:
சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர்), க.கணபதி (மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்), கு.உதயகுமார், ச.சூரியகுமார்,
இரா.அந்திரிதாஸ், மு.ஆதவன், கி.மு.திராவிடமணி, இ.யுவராஜ், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், க.அரி, மா.பூபாலன், முகம்மது இஸ்மாயில், அப்துல் அஜிஸ், பேபி சேகர், ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயண பிரசாத், பொன்விஜயன், க.மு.ஜான்,
சவு.சுந்தரமூத்தி, ஆவடி நாகராசன், மோகன்ராம், பத்ருதின்,
இரா.எட்மண்ட் ஜெயந்திரன், செங்குட்டுவன்

நன்றியுரை: கோ.முருகன் (ஆவடி மாநகர கழகத் தலைவர்)

ஏற்பாடு: ஆவடி மாநகர் – திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *