சுயமரியாதை நாள் விழா – புதிய கிளைக் கழக தொடக்கம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆவடி, டிச. 22- தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட கழக சார்பில் எண் 2 / 186 திருவள்ளூர் நெடுஞ்சாலை, ஜமீன் கொரட்டூரில் உள்ள கார்த்தி இல்லத்தில் புதிய கிளைக் கழக துவக்க விழா 21-12-2025 அன்று காலை 09-30 மணிக்கு கழகக் கொடியை ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் ஏற்றி வைக்க தந்தை பெரியார் படத்திற்கு துணைத் தலைவர் மு.ரகுபதியும், புரட்சியாளர் டாக் டர் அம்பேத்கர் படத்திற்கு மாவட்ட செயலாளர் க.இளவரசனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செ.அன்புச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க. கார்த்திக் கேயன், துணைத் தலைவர் சீ.ஜெயராமன், திருநின்றவூர் பகுதி கழக செயலாளர் கீதா இராமதுரை, அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம், பெரியார் பிஞ்சு இனியன் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வில் ஆவடி மாவட்ட கழக துணைச் செயலாளர் பூவை தமிழ்ச் செல்வன், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன், துணைத்தலைவர் இரா.கலைவேந்தன், திருநின்றவூர் பகுதி கழக இளைஞரணி அமைப் பாளர் ம.சிலம்பரசன், பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன், பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், அயப்பாக்கம் அரிகிருட்டிணன், ஆவடி நகர கழக செயலா ளர் இ.தமிழ்மணி, மாவட்ட கழக மகளிர் பாசறை தலைவர் சுகந்தி, க.ஜெகதீஷ், பு.மணி கண்டன்,பெரியார் பிஞ்சு கள் தருண், நன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக திருமழிசை கார்த்திக் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *