சுயமரியாதை நாள் விழா நூல் அறிமுக விழா சொற்பொழிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தூத்துக்குடி, டிச. 22- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 46ஆவது நிகழ்ச்சி தமிழர் தலைவர் அவர்களின் 93ஆவது பிறந்த நாள் விழா – நூல் அறிமுக விழவாக நடை பெற்றது.

13.12.2025 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் மாவட்டக் கழகச் செயலாளர் கோ.முரு கன் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது.

தொடக்கவுரையாக “அய்யாவின் அடிச் சுவட்டில் தமிழர் தலை வரின் செயல்பாடுகள்’ என்ற தலைப்பில் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் பேசினார்.

அடுத்து, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “பெரியாரின் மனிதநேயம்” என்ற நூலினை அறி முகம் செய்து கழகச் சொற்பொழிவாளர் மா.பால்ராசேந்திரம் உரையாற்றினார்.

இறுதியில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் செ.செல்லத்துரை நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கி.கோபால்சாமி, செ.ஜெயவீரதேவன், மதுசேகர், வீரப்பன் மற்றும் பலர் வருகை தந்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *