வட இந்திய கல்வியாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வட இந்தியாவைச் சேர்ந்த  வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள் தென் இந்திய சுற்றுப் பயணத்தின் போது சென்னை பெரியார் திடலுக்கு வந்தனர்.   உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருக்கும் மரியா முகேஷ் கண்ணன் தலைமையில்,  வழக்குரைஞர்  பரந்தன்யா பேஹேக் (உச்சநீதிமன்றம்),   முனைவர் சங்கர் நாயிக்,  ஆய்வு மாணவி  தீபிகா சிங், ஆய்வு மாணவி நீரஜ் ராஜசிறீ,  கணித ஆசிரியர் ரூபேஷ் படேல் ஆகியோர் தந்தை பெரியாரின் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர். அய்யாவின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆர்வத் துடன் கேட்டறிந்தனர்.   கழகத் தலைவர் ஆசிரியர் மற்றும் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரைச் சந்தித்து உரையாடினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *