ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 29.4.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

பி.ஆர்.எஸ். தலைவரும், தெலங்கானா முதலமைச்சரு மான கே.சந்திரசேகர ராவ், புதுடில்லியில் கட்சியின் புதிய கட்டட திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகளை அழைப்பதன் மூலம் அனைவரையும் ஒருங்கிணைக்க முயற்சி.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

கலைஞர் நூற்றாண்டு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் கலந்து கொள்ள ஒப்புதல். முதலமைச்சர் நேரில் சென்று அழைப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஜாதி அநீதி என்பது ஒரு பரந்த கலாச்சாரத்தின் மறுப்பு மற்றும் தண்டனையின்மையின் விளைவாகும். இதை எதிர்ப்பதற்கு, ஒடுக்குமுறையின் உண்மைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு நிலையான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது என்கிறார்கள் கட்டுரையாளர்கள் மனோஜ் குமார் ஜா,எம்.பி. மற்றும் பேரா.கஜனா ஜமீல்.

தி டெலிகிராப்:

புகார் இல்லாவிட்டாலும், வெறுப்பூட்டும் பேச்சு வழக்குகளை பதிவு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *