கும்பகோணத்தில் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (20.12.2025)

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

 மாநிலங்களவை மேனாள் உறுப்பினர், தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு. சண்முகம் ரூ.1 லட்சம் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.  கும்பகோணம் பிரசாத் ஸ்கேன்ஸ் குளோபல் நிறுவனம் சார்பில் மருத்துவர்கள்
ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.  தி.மு.க. குடந்தை நகர செயலாளர் மாநகர துணை மேயர் சுப.தமிழழகன் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.  திராவிடர் கழக திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் திருநாகேஸ்வரம் எம்.என்.கணேசன் குடும்பத்தின் சார்பில் ரூ.1 லட்சம் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

 குடந்தை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி ரூ.1 லட்சம் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.  பாபநாசம் நகர கழக அமைப்பாளர் க. கணேசன் ரூ.50,000 பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.  திருநாகேஸ்வரம் சீனிவாசநல்லூர் வரதராஜன் அறிவரசு ரூ.1 லட்சம், பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.  அணைக்கரை ஸ்டார் மெட்ரிக் பள்ளி சார்பில் ரூ.50,000 பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

நன்கொடை

நன்கொடை

 கும்பகோணம் ராயாஸ் நிறுவனங்கள் சார்பில் ஜி. சீனிவாசன் ரூ.50,000 பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.  மேனாள் நீதியரசர் சிங்காரவேலு பெரியார் உலக நிதி ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *