குடந்தை, ஜெயங்கொண்டத்தில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மேனாள் நீதியரசர், பல்வேறு பிரமுகர்கள் தமிழர் தலைவரை வரவேற்றனர் (20.12.2025)

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

கும்பகோண கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், குடந்தை துணை மேயர் தமிழழகன், மு.சண்முகம் (தே.மு.ச.), உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சிங்காரவேலு, மதிமுக காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் சார்பில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

அமைச்சர் சா.சி. சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன், கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் நீலமேகம், சிவமூர்த்தி, தியாக முருகன், சிந்தனைச்செல்வன் பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *