1.5.2023 திங்கள்கிழமை

1 Min Read

ஓபிசி வாய்ஸ் மாத இதழ் வெளியீட்டு விழா

சென்னை: மாலை 5:30 மணி றீ இடம்: இந்திய அதிகாரிகள் சங்க அரங்கம், இராயப்பேட்டை, சென்னை றீ தலைமை: கோ.கருணாநிதி (தலைவர்) றீ வரவேற்புரை: எஸ்.நடராசன் (பொதுச் செயலாளர்) றீ மாத இதழை வெளியிட்டு, சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) றீ முதல் பிரதியைப் பெற்று வாழ்த்துரை: ஆர்.விஸ்வேஸ்வரன் (பொதுமேலாளர், யூனியன் வங்கி, சென்னை மண்டலம்) றீ வாழ்த்துரை: டி.கே.எஸ்.இளங்கோவன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்) றீ மருத்துவர் எழிலன் நாகநாதன் (சட்டமன்ற உறுப்பினர் (ஆயிரம் விளக்கு தொகுதி) றீ கோவி.லெனின் (மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்) றீ வி.என்.புருஷோத்தமன் (துணைத் தலைவர், அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பு, தலைவர், என்.எல்.சி.ஓபிசி நல சங்கம், நெய்வேலி) றீ நன்றியுரை: எம்.பாக்யராஜ் (துணைப் பொதுச் செயலா ளர்) றீ இணைப்புரை: ஜி.சரஸ்வதி (பொருளாளர்) றீ நிகழ்வு ஏற்பாடு: யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப் பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு, 139, பிராட்வே, சென்னை – 600 108)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *