ஆவடி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்: 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 08-00 மணி முதல் 10-00 மணி வரை

இடம்: எண் 2 / 186 T H ரோடு, ஜமின் கொரபட்டூர், நேமம் அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்- 600124

கொடி ஏற்றி இனிப்பு வழங்குபவர்:
வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்)

தொடர்பு எண்:
எஸ்.கார்த்தி – 709 2024 449

ஆவடி மாவட்ட திராவிடர் கழக  அனைத்து அணி தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

அழைப்பு: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *