ஜெயங்கொண்டம்
நாள்: 20. 12. 2025, சனிக்கிழமை, மாலை 5. 00 மணி
இடம்: சன்னதி தெரு, ஜெயங்கொண்டம்
வரவேற்புரை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்)
தலைமை: சி. காமராஜ் (மாவட்டக் காப்பாளர்)
இணைப்புரை: க. சிந்தனைச் செல்வன்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
முன்னிலை: சு. மணிவண்ணன் (மாவட்டக் காப்பாளர்),
மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் துரை. சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மாண்புமிகு சா. சி. சிவசங்கர்
(தமிழ்நாடு போக்குவரத்துத் துறை
& மின்சாரத்துறை அமைச்சர்),
க. சொ. க. கண்ணன் (சட்டமன்ற உறுப்பினர், ஜெயங்கொண்டம்), சுபா. சந்திரசேகர் (திமுக), தஞ்சை இரா. ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ஆ. சங்கர் (காங்கிரஸ்),
தங்க. சிவமூர்த்தி, எம். பி. பாலசுப்பிரமணியன், இரா. கதிர்வளவன், இஎஸ். கே. செல்வராஜ், க. நடராஜன, வீர. புகழேந்தி, எம். இளங்கோவன், க. இலக்கியதாசன், சுமதி சிவக்குமார்
நன்றியுரை: மா. கருணாநிதி
ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்
