19.12.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 178
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேரா பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்,.சிதம்பரம் மாவட்டம்) வரவேற்புரை: ஒசூர் செல்வி (மாவட்டத்தலைவர், மகளிர் பாசறை) * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) *நூல்: மேனாள் கல்வித்துறை இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் எழுதிய “பெரியாரின் மானுடம்” * நூலறிமுகம்: வழக்குரைஞர் மழவை.தமிழமுதன் *நன்றியுரை: சீ.தேவராஜபாண்டியன் (மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * zoom : 82311400757 Passcode : PERIYAR
