பெரியார் இல்லாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இன்றைய கால சூழ்நிலைக்கு தந்தை பெரியார் கொடுத்திருக்கிற புரட்சிகரமான அறிவுரையும் ஆழமான சிந்தனையும் மிக அவசியம். சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஒழிப்பு, கல்வி, சீர்திருத்தம், பெண் அடிமை ஒழிப்பு இவையெல்லாம் பெரியார் அவர்கள் சாதித்து காட்டியிருக்கிறார். இவற்றையெல்லாம் நூறு வருடங்களுக்கு முன்பே பெரியார் சிந்தித்துச் செயல்பட்டு இருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம்.

அதற்குக் காரணம் அவருடைய முன்னோக்கிய சிந்தனை. அரசியலும் மதங்களும் சாதிக்காததை தனி ஒரு மனிதனாக நின்று சாதித்திருக்கிறார். எல்லா புரட்சிகளுக்கும் அன்றே வித்திட்டவர் தந்தை பெரியார். புத்தகக் காட்சியில் பெரியார் நூல் அரங்கத்திற்கு வந்திருந்த நடுத்தர வயது உள்ளவர் கூறிய கருத்துக்கள் பெரியார் இல்லாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்ற தலைப்பில் Periyar Vision OTT-இல் வெளியாகி உள்ளது. இன்றே முழுமையாக காணுங்கள்.

– வி.அமிர்த நாயகம், மும்பை

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!

இணைப்பு :  periyarvision.com

பெரியார் ஒடிடி செய்திகள்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *