பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜெயங்கொண்டம், டிச.16- ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12.12.2025 அன்று அண்டர் 11, சப்ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டி நடைபெற்றது. சதுரங்கப் போட்டியை பள்ளியின் முதல்வர் துவங்கி வைத்தார். மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று தங்கள் திறமை, கவனம் மற்றும் ஆழ்ந்த சிந்தனை திறனைக் காட்டி வெற்றிகளைப் பெற்றுள்ளனர். தங்களின் ஒழுங்கான பயிற்சி மற்றும் பொறுமையின் பயனாக இந்தச் சாதனை கிடைத்துள்ளது.

முதல்வர் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர் களுக்கு கோப்பையும், அதிகப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கமும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *