திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கப்பட்டது

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில், மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில், மாவட்டச் செயலாளர் இளம்பரிதி, மாவட்டக் காப்பாளர் பரந்தாமன் மற்றும் தோழர்கள் பெரியார் உலகத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் நன்கொடை வழங்கினர். உடன் மேனாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், டாக்டர் மாசிலாமணி, நகர் மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன் (திண்டிவனம், 15.12.2025). – செய்தி 4 ஆம் பக்கம் காண்க.

திராவிடர் கழகம்

புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில், மாவட்டத் தலைவர் அன்பரசன், மாவட்டச் செயலாளர் ராசா மற்றும் விலாசினி ராஜு, இளவரசி தமிழ்ச்செல்வன் மற்றும் தோழர்கள் பெரியார் உலகத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் நன்கொடை வழங்கினர். உடன் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன் (புதுவை, 15.12.2025).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *