இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

ஆத்தூர்

நாள்: 17.12.2025, புதன்கிழமை, மாலை 5 மணி

இடம்: பெரியார் பெருந்தொண்டர் 104 வயது கண்ட ஏ.வி.தங்கவேல் அவர்களின் நினைவு மேடை, மணிக்கூண்டு அருகில், ஆத்தூர்

வரவேற்புரை: நீ. சேகர் (மாவட்டச் செயலாளர்)

தலைமை: அ. சுரேஷ் (மாவட்டத் தலைவர்)

ஒருங்கிணைப்பு: ஊ. ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

முன்னிலை: இரா.விடுதலை சந்திரன் (மாவட்டக் காப்பாளர்),
த.வானவில் (மாவட்டக் காப்பாளர்),
பழனி புள்ளையண்ணன் (காப்பாளர், மேட்டூர்)

சிறப்புரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம்

(செயலாளர், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.)

ஆர்.வி.சிறீராம்

(மாவட்ட கழகப் பொருளாளர் சேலம் (கி) தி.மு.க.)

கே.பாலசுப்ரமணியன் (தி.மு.க.)
ஏ.ஜி. இராமச்சந்திரன் (தி.மு.க.)

இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்)

வாழ்த்துரை:

எஸ்.கே.அர்த்தனாரி (காங்கிரஸ்), வ.கோபால்ராஜ் (ம.தி.மு.க.),
ஆர்.ஓசுமணி (காங்கிரஸ்), மு.அருண் (மாவட்ட தொழில்நுட்ப
அணி அமைப்பாளர்), மூ.கருப்பையா (விசிக),
ஏ.முருகேசன் (சிபிஎம்), என்.பி.வேல்முருகன் (திமுக),
இ.ஆர்.கே.ராமகிருஷ்ணன் (சிபிஅய்), எஸ்.குட்டி வெங்கடேஷ் (ஆதித்தமிழர் பேரவை), க.செம்முகில் (தமிழக வாழ்வுரிமை கட்சி),
ஏ.ஆர்.ஜாஃபர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்),
மு.ரஹிமான் (மனிதநேய ஜனநாயக கட்சி), வி.எஸ்.ஜாகீர்உசேன் (ம.ம.க.), ஆடிட்டர் ஆ.பாலமுருகானந்தம் (திமுக)

நன்றியுரை: ச.அஜித்குமார் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்)

ஏற்பாடு:  திராவிடர் கழகம், ஆத்தூர் கழக மாவட்டம்

பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி.தங்கவேல் படத்திறப்பு

திராவிடர் கழகம்

படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

நாள்: 17.12.2025, புதன்கிழமை காலை 10.30 மணி

இடம்: ராஜ்கிருஷ்ணா ரெசிடென்சி, ஆத்தூர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *