சென்னை குடிநீர் பற்றாக்குறை இனி இருக்காது செம்பரம்பாக்கம், புழல், பூண்டி 100 சதவீதம் நிறைவு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.14 தலைநகர் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான அய்ந்து ஏரிகளிலும் தற்போது நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. மொத்த கொள்ளளவில் சுமார் 95.02 சதவீதம் அளவிற்கு நீர் நிரம்பி உள்ளதால், சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏரி நீர் இருப்பு நிலவரம்: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய அய்ந்து ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11.757 டி.எம்.சி. (TMC) ஆகும். இன்றைய நிலவரப்படி (டிசம்பர் 14, 2025), இந்த ஏரிகளில் 11.172 டி.எம்.சி. அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 95.02 சதவீதம் ஆகும்.

முக்கிய ஏரிகள் முழு கொள்ளளவில்: குறிப்பாக, சென்னைக்கு அதிகப்படியான நீரை வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஆகிய மூன்று ஏரிகளும் 100  சதவீதம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *