திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்ட தொழிலாளரணித் தோழர்கள் கவனத்திற்கு…

0 Min Read

தாம்பரத்தில் 7.5.2023 அன்று நடைபெறும் திராவிடர் கழக தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டிற்கு திருவள்ளூர் மாவட்ட பெரியார் கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் – நல சங்கத் தோழர்களும், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்டங்களின் திராவிடர் தொழிலாளர் கழகத் தோழர்களும் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு நன்கொடை திரட்டும் பணியை முடித்து ஒப்படைப்பதுடன், ஏராளமான தொழிலாளர் தோழர்களை மாநாட்டில் பங்கேற்கச் செய்யுமாறு என கேட்டு கொள்கிறோம்.

– இப்படிக்கு. 

கி. ஏழுமலை, மாவட்டத் தலைவர்,

திராவிடர் கழக தொழிலாளர் அணி மற்றும்  தலைவர், பெரியார் கட்டுமானத் தொழிலாளர் நலச்சங்கம்,  திருவள்ளுர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *