இந்தியாவில் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1020 பெண்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 14– உலக வங்கி, அய்.நா. தரவுகளின் படி உலகளாவிய பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 984 பெண்கள் என்பதாக இருக்கிறது.  ஆனால், இந்தியா வில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் இருப்பதாகத் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு – 5 (2019-21) தெரிவிக்கிறது. கேரளம் பாலின விகிதத்தில் முன்னிலை வகிக்கிறது. அரியானா மிகவும் பின்தங்கியிருக்கிறது.உலகச் சராசரியைவிட இந்தியாவில் பாலின விகிதம் அதிகமாக இருந்தாலும் பாலினப் பாகு பாடுகள் அதிகமாக உள்ளன. குறைந்துவரும் கருவுறுதல் விகிதம், மேம்பட்ட மகப்பேறு மருத்துவ வசதிகள், பெண் கல்வி உயர்வு, வேலைப் பங்களிப்பில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை பாலின விகிதத்தை உயர்த்தியுள்ளன. அரசின் கொள்கைரீதியான மாற்றங்களுக்கும் இதில் முக் கியப் பங்கு உண்டு.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *