இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

‘பெரியார் உலக’த்திற்கு
நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்

விழுப்புரம்

நாள்: 16.12.2025,
செவ்வாய்க்கிழமை, மாலை 5 மணி

இடம்: நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம்

வரவேற்புரை: அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்)

தலைமை: சே.வ.கோபன்னா (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: மருத்துவர் இரா.லட்சுமணன் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (திமுக சட்டமன்ற உறுப்பினர்),
மருத்துவர் பொன்.கவுதமசிகாமணி (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்), அன்னியூர் சிவா (சட்டமன்ற உறுப்பினர்)

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

முனைவர் க.பொன்முடி

(துணைப் பொதுச் செயலாளர், தி.மு.க.)

எழுத்தாளர் துரை.இரவிக்குமார் எம்.பி.,

(பொதுச் செயலாளர், வி.சி.க.)

எம்.டி.குலாம் மொய்தீன் (காங்கிரஸ்), அ.கு.மணி (தி.மு.க.),
ஆர்.ராமமூர்த்தி (மார்க்சிய கம்யூனிஸ்ட்), எம்.ஒய்.முஸ்தாக்தீன் (ம.ம.க.),
சுடர்ஒளி சுந்தரம் (பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர்),
அ.சவுரிராசன் (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.எம்.அமீர்அப்பாஸ்
(முஸ்லீம் லீக்), இர.பெரியார் (விசிக), அ.ஜாக்குலின் இராமசந்திரன்,
எம்.ஆர்.குமரன் (த.வா.க.)

நன்றியுரை: இ.இராஜேந்திரன் (விழுப்புரம் நகர தலைவர்)

ஏற்பாடு:  திராவிடர் கழகம், விழுப்புரம் மாவட்டம்

– – – – –

உளுந்தூர்பேட்டை

நாள்: 16.12.2025,
செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணி

இடம்: மணிக்கூண்டு பொதுக்கூட்ட மேடை, உளுந்தூர்பேட்டை

வரவேற்புரை: பா.முத்து (மாவட்ட துணைச் செயலாளர்)

தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: ம.சுப்பராயன் (காப்பாளர்),
கோ.சா.குமார் (மாநில மருத்துவ அணி செயலாளர்),

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

தே.மலையரசன்

(கல்லக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர்)

எம்.எஸ்.ஜெய்கணேஷ் (காங்கிரஸ்), க.ஜெய்சங்கர் (மதிமுக),
கு.அறிவுக்கரசு (விசிக), இரா.மதியழகன் (விசிக), ராமசாமி (சிபிஅய்),
டி.எம்.ஜெயசங்கர் (சிபிஎம்), கே.ஆர்.வேல்முருகன் (கொ.ம.தே.க.),
ஏ.பசில் அகமது (ம.நே.ம.க.), டி.ரஷீத்கான் (இ.யூ.முஸ்லீம் லீக்),
எஸ்தினேஷ், க.செந்தில்குமார், ஞா.ராஜேஷ்

நன்றியுரை: செல்வ.சக்திவேல் (ஒன்றிய தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *