பெரியார் உலகம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

15.12.2025 அன்று புதுச்சேரியில் நடைபெற உள்ள ‘பெரியார் உலகம்’ நிதியளிப்பு பொதுக் கூட்டம் அழைப்பினை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களிடம் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி, மாவட்ட தலைவர் வே. அன்பரசன், காப்பாளர் ராசு, துணைத் தலைவர் குப்புசாமி, செயலாளர்
ராசா துளசிராமன் ஆகியோர் 13.12.2025 அன்று வழங்கினர்.

நன்கொடை

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகனிடம் 15.12.2025 அன்று நடைபெற உள்ள ‘பெரியார் உலகம்’ நிதியளிப்பு மற்றும் ‘‘இதுதான் ஆர் .எஸ் .எஸ். – பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் அழைப்பினை கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்,புதுச்சேரி மாநில தலைவர் சிவ வீரமணி, மாவட்ட தலைவர் வே. அன்பரசன், செயலாளர் தி. ராஜா, விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், பெரியார் பெருந்தொண்டர் குப்புசாமி ஆகியோர் வழங்கினர். நிகழ்வில் பங்கேற்க கேட்டுக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *