கழக களத்தில்…

1 Min Read

8.11.2023 புதன்கிழமை

மூடநம்பிக்கை ஒழிப்பு சிறப்புக் கருத்தரங்கம்

திருச்சி: பிற்பகல் 2:30 மணி ⭐இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி – கல்லூரி அரங்கம் ⭐ வரவேற்புரை: இல.அனிதா (தலைவர், திராவிட மாணவர் கழகம், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி) ⭐தலைமை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) ⭐ முன்னிலை: முனைவர் அ.மு.இஸ்மாயில் (பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி), முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி (துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) ⭐ சிறப்புரை: இராம.அன்பழகன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) ⭐ தலைப்பு: “திராவிடத் தமிழினம் எதிர்க்க வேண்டிய முதல் பண்டிகை – தீபாவளி” ⭐ நன்றியுரை: ரா.நந்தகுமார் (துணைத் தலைவர், திராவிட மாணவர் கழகம், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி)

11.11.2023 சனிக்கிழமை
அன்னை சேதுமதியின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்
அருள்மங்கலம், பொற்கிழி வழங்கும் விழா

சென்னை: மாலை 5:30 மணி ⭐ இடம்: மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. ⭐வரவேற்புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் (பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர்) ⭐ அறிமுக உரை: முனைவர் பேரா. வா.மு.சே.ஆண்டவர் (முதல்வர், கந்தசாமி நாயுடு கல்லூரி) ⭐ தலைமை:பேராசிரியர் ப.மகாலிங்கம் (மொழிகள் புல முதல்வர், வேல்சு பல்கலைக்கழகம்) ⭐ முன்னிலை: எம்.கே.மோகன் (அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர்) ⭐ தொடக்குநர்: பேராசிரியர் இ.ஜே.சுந்தர் (உலகத் தமிழ்க் களஞ்சியம் தொகுப்பாசிரியர்) ⭐ தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயம் வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி வழங்குநர்: திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ⭐ காணொலி உரை: கணிஞர் வா.மு.சே.கவிஅரசன் (அமெரிக்கா – நிறுவனம், உலகத் தமிழ்ப் பணிக் கழகம்), பேராசிரியர் நா.மதியழகன் – பூங்கொடி (கோவை), கணிஞர் வா.மு.சே.தமிழ் மணிகண்டன் (அமெரிக்கா – நிறுவனம், உலகத் தமிழ் அறக்கட்டளை) றீ பாராட்டுரை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் ⭐ வாழ்த்துக் கவிதை: கவிச்சிங்கம் கண்மதியன், ஈரோடு கவிஞர் இளைய கோபால். ⭐ ஏற்புரை: பெருங்கவிக்கோ ⭐ நன்றி நவிலல்: முனைவர் சோ.கருப்பசாமி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *