நன்கொடை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பேராசிரியர் முனைவர் ஆ.சாஜிதாபேகம் இயக்க நன்கொடையாக ரூ.47,500 தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: சாகுல்அமீது, பெரியார் குயில் அழகப்பன்.

நன்கொடை

‘தாராபுரம் மாவட்ட கழக தொழிலாளர் அணி’ சார்பில் இயக்க நன்கொடையாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் பெரியார் குயில் அழகப்பன் வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், சாகுல்அமீது உள்ளனர். (சென்னை, 11.12.2025)

நன்கொடை

தாராபுரம் தொகுதி தி.மு.க. பிரமுகர்எம்.அருக்காணி ராமசாமி இயக்க நிதியாக ரூ.5,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 11.12.2025)

நன்கொடை

தந்தை பெரியாரின் 93ஆவது பிறந்த நாளில் அய்யாவுக்குபரிசளிப்பதற்காக தனது தந்தையார் வரைந்த ஓவியத்தை – தந்தையின் உடல்நிலை கருதி வழங்க முடியாமல் போனது. அதன் நினைவை எடுத்துக் கூறி தமிழர் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அய்யா அவர்களின் 93ஆவது பிறந்தநாளில் தமிழர் தலைவர் படத்தையும் அவரது வளர்ப்பு மகனான சாகுல் அமீது தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 11.12.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *