‘‘மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை ஆயுதம் ஆகலாமா?’’ சட்டப் பூர்வ ஆய்வுரை அரங்கம் (11.12.2025)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை ஆயுதம் ஆகலாமா? சட்டப்பூர்வ ஆய்வுரை அரங்கம்  நேற்று (11.12.2025) மாலை சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்றது. முன்னதாக, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்பு –தொடக்கவுரையாற்றினார். இதைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி மாண்பமை து. அரிபரந்தாமன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆகியோர் திருப்பரங்குன்றத்தைக் ‘கலவர பூமியாக’ மாற்ற ஸநாதனிகள் முயற்சிப்பதைக் கண்டித்து சட்டப்பூர்வஆய்வுரையை நிகழ்த்தினர். கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி நன்றி கூறினார்.  நிகழ்வை திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தொகுத்து வழங்கினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *