தாம்பரம் பழக்கடை உரிமையாளர் ஏ.கே.குமார் மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ந.கரிகாலன் ஆகியோர் திராவிடர் கழக தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகரிடம் தொழிலாளரணி மாநில மாநாட்டிற்கு நன்கொடை தலா ரூ. 10,000 வழங்கினர். உடன்: தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையன் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள்.
நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books