கும்பகோணம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் மற்றும் பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை அறங்காவலர் க.திருஞானசம்பந்தம் அவர்களது வாழ்விணையர் தி.விஜயராணி நேற்று (10.12.2025) இரவு 8.30 மணிக்கு காலமானார். இறுதி நிகழ்வுகள் இன்று மாலை நடைபெற்றது.
