4.5.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

2 Min Read

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில அமைப்பாளர் திராவிட மகளிரணி, மகளிர் பாசறை) * பொருள்: உடைக்கப்படும் தூண்கள் * முன் னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த் தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் *வருகையை எதிர்நோக்கும் வழக்குரைஞர் வீரமர்த் தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

அம்பேத்கர், பாரதிதாசன் பிறந்த நாள் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை  6 மணி * இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: செ.தமிழ்ச் செல்வன் (மாநகர கழக அமைப்பாளர்) * தலைமை: ப.நரேந்திரன் (மாநகரத் தலைவர்) * முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), ச.விஜயபாபு (மாமன்ற உறுப்பினர், திமுக), சு.சுல்தான் ஜெய்லானி (மாமன்ற உறுப்பினர், திமுக) * தொடக்கவுரை: மு.அய்யனார் (தஞ்சை மண்டல திராவிடர் கழகம்) * அண்ணல் அம்பேத்கர் படத்திறப்பாளர்: வழக்குரை ஞர் துரை.தியாகராசன் (அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர், தஞ்சாவூர்) * புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பாளர்: ந.பாவேந்தி (அரசு உயர்நிலைப் பள்ளி புதூர்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * தலைப்பு: நூற்றாண்டு காணும் வைக்கம் போராட்டம் * நன்றியுரை: மா.இலக்குமணசாமி (மாநகர ப.க. செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்.

5.5.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 44

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: ஞான வள்ளுவன் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன்  (தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்) * நூல்: தோழர் கே.சதாசிவன் மொழி பெயர்த்துள்ள தோழர் சதீசு மின்னி எழுதிய நரக மாளிகை * நூல் ஆய்வுரை:  வழக்குரைஞர் சே.மெ.மதிவதினி (மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.அழகுபாண்டி (செயற்குழு உறுப் பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சூம் அய்டி எண் 82311400757 * கடவுச்சொல் PERIYAR.

7.5.2023 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவு இலக்கிய மன்றம் 

122ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: கு.சுதா (த.மு.எ.ச.) * வரவேற்புரை: இரா.முத்துச்சாமி * முன்னிலை: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) * சிற்றுரை: தந்தை பெரியாரிரும் தொழிலாளர் நாளும் – பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: பெரியார் (நகர செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *