கழகக் களத்தில்…!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

12.12.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்-தமிழ்நாடு

இணையவழிக் கூட்ட எண்: 177

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) * வரவேற்புரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: தோழர் வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *நூல் :   தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொகுத்துள்ள “ஹிந்து அறநிலையத்துறையைக் ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?!” * நூலறிமுகம்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப்புற பிரச்சார அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை :  இரா.கிருட்டிணமூர்த்தி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தருமபுரி) * zoom : 82311400757 Passcode : PERIYAR.

13.12.2025 சனிக்கிழமை
திராவிடர் கழக மகளிரணி
திராவிட மகளிர் பாசறை
கலந்துரையாடல் கூட்டம்
(வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர்,
கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர்)

சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல் *தலைமை: இறைவி (மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்) *பொருள்: டிசம்பர் 24 தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் – பகுத்தறிவாளர் கழக மாநாடு மும்பை *அழைப்பு: பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) *குறிப்பு: குறிப்பிட்டுள்ள மாவட்ட மகளிரணி, திராவிட மகளிர் பாசறைத் தோழர்கள், பொறுப்பாளர்கள் தவறாமல் கலநது கொள்ளவும்.

தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்த நாள் நூல் அறிமுக விழா

தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர் *முன்னிலை: சு.காசி (காப்பாளர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) *கருத்தாளர்கள் அரங்கம்: ‘அய்யாவின் அடிச்சுவட்டில் தமிழர் தலைவரின் செயல்பாடுகள்’ – மோ.அன்பழகன் (திமுக இலக்கிய அணி), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர்), சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்), க.குமரேசன் (ப.க.), இ.ஞா.திரவியம் (மாவட்டச் செயலாளர், வழக்குரைஞரணி) *தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ‘பெரியாரின் மனித நேயம்’ நூல் அறிமுகவுரை <மா.பால்ராசேந்திரம் (சொற்பொழிவாளர்) *நன்றியுரை: அ.பார்த்தசாரதி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *