புதுடில்லி, மே 3- இந்தியாவில் நேற்று, 4,282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3,325-ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு நாட்டில் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு என்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6,379- பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 44,175 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books