புதுடில்லி,மே 4 – டில்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீராங்கனைகள் மோசமாக நடத்தப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மகள்களை பாஜக சித்ரவதை செய்வதிலிருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை. பெண் குழந்தை களை பெறுவோம் என பாஜக கூறி வருவது வெறும் போலித்தனமானதே என ராகுல் காந்தி தெரிவித்தார்.