தஞ்சை – தெற்குநத்தத்தில் பெரியார் சிலை, படிப்பகம் திறப்பு விழா (6.12.2025)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

* ஆசிரியர் அ.சண்முகம் – சரோஜா நினைவு பெரியார் படிப்பகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.  தமிழர் தலைவர் கி. வீரமணி நூலகத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

* பெரியார் தனிப் பயிற்சி மய்யத்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து வைத்தார்.  பெரியார் படிப்பக நினைவுக் கல்வெட்டினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.  கழகக் கொடியினை மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஏற்றி வைத்தார்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

தந்தை பெரியார் படத்தை மேனாள் ஒன்றிய அமைச்சர் எஸ். எஸ். பழனிமாணிக்கம், அறிஞர் அண்ணா படத்தை சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன்,அன்னை மணியம்மையார் படத்தினை மாவட்ட தலைவர் வழக்குரைஞர்
சி. அமர்சிங், முத்தமிழறிஞர் கலைஞர் படத்தை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், அண்ணல் அம்பேத்கர் படத்தை மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
எம். இராமச்சந்திரன், கல்வி வள்ளல் காமராசர் படத்தை கே.டி மகேஷ் கிருஷ்ணசாமி, ஆசிரியர் சண்முகம் படத்தை தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், வழக்குரைஞர் சி.கோவிந்தராசு படத்தை தஞ்சை மேயர் சண். ராமநாதன், சித்தார்த்தன் தாயார் சரோஜா படத்தை துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தோழர் க. சசிகுமார், படத்தை கு. செல்வராசு (தி.மு.க.),தோழர் இரா. மதியழகன் படத்தை செல்வரமேஷ் (தி.மு.க.), தோழர் வீ.செந்தில்குமார் படத்தை கார்த்திகேயன்
(தி.மு.க.) ஆகியோர்  திறந்து வைத்தனர். l அண்ணல்  அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கர் படத்திற்குத் தமிழர் தலைவர்  மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *