தாம்பரம் கலந்துரையாடல்

1 Min Read

அரசியல்

9.4.2023 அன்று மாலை தாம்பரம் புத்தக நிலையத்தில் திராவிடர்  தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் 

ஆ.வெங்கடேசன் திராவிட தொழிலாளரணி 4 ஆவது மாநில  மாநாட்டு நன்கொடை ரூபாய் 5000 மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகரிடம்  வழங்கினார்.

அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.முத்தையன்,மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் ந.கரிகாலன்,பேரவை செயலாளர் கருப்பட்டி சிவா,திருவொற்றியூர் க.சுமதி ஆகியோர் உடனிருந்தனர்.

அரசியல்

9.4.2023 அன்று மாலை தாம்பரம் புத்தக நிலையத்தில் திராவிட  தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டத்தில் சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் விடுதலை நகர் பி.சி. ஜெயராமன் திராவிட தொழிலாளரணி 4 ஆவது மாநில  மாநாட்டு நன்கொடை ரூபாய் 2000 மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகரிடம்  வழங்கினார்.

அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் 

ஆ.வெங்கடேசன், சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் தெ.சே.கோபால் மற்றும் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.முத்தையன் ஆகியோர் உடனிருந்தனர்.

அரசியல்

9.4.2023 அன்று மாலை தாம்பரம் புத்தக நிலையத்தில் திராவிடர் ¢தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தாம்பரம் நகர கழக செயலாளர் சு.மோகன்ராஜ் திராவிட தொழிலாளரணி 4 ஆவது மாநில  மாநாட்டு நன்கொடை ரூபாய் 3000 மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகரிடம்  வழங்கினார்.

அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்,மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் 

ஆ.வெங்கடேசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ந.கரிகாலன், சென்னை மண்டல கழக செயலாளர் தெ.சே.கோபால், தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையன் மற்றும் தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *