பெரியார் விடுக்கும் வினா! (967)

Viduthalai
0 Min Read

அரசியல்

சமுதாயத்தில் இருந்து வரும் ஜாதிப் பிரிவுகளை ஒழிக்க முடியாத அளவுக்குச் சட்டத்தில் இடம் செய்து கொண்ட பிறகு, ஜாதிக்குச் சம உரிமை கொடுப்பதில் தடையோ, தயக்கமோ இருக்கலாமா? இருக்குமானால் அது மோசடி ஜனநாயகம்; மோசடிச் சமதர்மம் என்றுதானே சொல்லப்பட வேண்டும்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *