பாசிச பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு, சங்பரிவார் போன்ற இந்துத்துவம் கும்பல்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தி வரும் அபாயகரமான சூழ்நிலைகளில் அவற்றை எதிர்க்க இன்று பெரியார் இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் பெரியாரின் கொள்கைகள், கருத்தியல்கள், பிரச்சாரங்கள் போன்றவற்றின் தாக்கம் இன்றும் இருப்பதினால்தான் பாசிச வெறி பிடித்த மதவாத கும்பல்கள் தமிழ்நாட்டில் இன்றளவும் காலூன்ற முடியவில்லை. இளைஞர் ஒருவர் புத்தகக் காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த போது தெரிவித்த இந்தக் கருத்துகள் பெரியாரின் கருத்தியல் தமிழ்நாட்டில் வலுவாக உள்ளது என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இன்றே காணுங்கள்.
– ஜெ.கார்த்திக் ராஜா, லால்குடி

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
