மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அரசியலா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச 5  மாமதுரையின் வளர்ச்சிக்குத் தேவை ‘‘வளர்ச்சி அரசியலா’’ அல்லது வேறு எந்த மாதிரியான அரசி யலா? என்பதை அங்கு வாழும் மக்களே முடிவு செய்வார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்ப ரங்குன்றத்தில் நடக்கும் ஹிந்துத்துவ அமைப்பினரின் வன்முறை நடவடிக்கைகளுக்கு இடையே முதலமைச்சர் தனது சமூகவலைதளப் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது மதுரை மக்கள் எதிர்பார்ப்பது,  மெட்ரோ ரயில் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைத்தான் என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.

ஹிந்துத்துவ சக்திகளின் வன்முறைவெறியாட்டம் மதவெறி தமிழ்நாட்டில் பலிக்காது மக்கள் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்களை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் முதலமைச்சரின் இந்தக் கருத்து அமைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *