இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நடக்க இருப்பவை

‘பெரியார் உலக’த்திற்கு
நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்

நாகப்பட்டினத்தில்…

நாள்: 7.12.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி

இடம்: அபிராமியம்மன் திடல், நாகப்பட்டினம்

தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டக் கழகத் தலைவர்)

வரவேற்புரை: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்)

முன்னிலை: இரா.மாரிமுத்து (நாகை நகர்மன்றத் தலைவர், திமுக),
இல.மேகநாதன் (மாநில துணைத் தலைவர், திமுக), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்), தெ.செந்தில்குமார் (கழக நகரத் தலைவர்)

தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கி.முருகையன் (மாவட்ட கழகக் காப்பாளர்)

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

என்.கவுதமன்

(நாகை மாவட்டச் செயலாளர், திமுக),

வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர், சிபிஅய்), உ.மதிவாணன் (மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர், திமுக), ஆளூர் ஷாநவாஸ் (நாகை சட்டமன்ற உறுப்பினர், விசிக), வி.பி.நாகை மாலி (கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர், சிபிஎம்), கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வி.மாரிமுத்து (சிபிஅய்எம்),
பி.வி.இராஜேந்திரன் (காங்கிரஸ்), ஆர்.என்.அமிர்தராஜ் (காங்கிரஸ்), எம்ஜிகே.நிஜாமுதீன் (உலகத் தமிழர் பேரமைப்பு), சிவகுரு பாண்டியன் (சிபிஅய்), நாக.அருட்செல்வன் (விசிக), வே.சிறீதரன் (மதிமுக), சி.எஸ்.இபுராஹிம் (ம.ம.க.), எம்.சையது அனல் (ம.நீ.ம.), முன்சி யூசுப்தின் (ம.ஜ.க.)

நன்றியுரை: சோ.வீரமணி (நாகை ஒன்றிய கழகத் தலைவர்)

ஏற்பாடு:  திராவிடர் கழகம், நாகப்பட்டினம் மாவட்டம்

 

 

திருவாரூரில்…

நாள்: 7.12.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி

இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் ஆசிரியர் வை.மாறன், முடிகொண்டான் பி.ஜெகநாதன் நினைவரங்கம், ராஜா ராணி திருமண மண்டபம், நன்னிலம் (பேருந்து நிலையம் அருகில்)

தலைமை: எஸ்எஸ்எம்கே. அருண்காந்தி (மாவட்டத் தலைவர்)

வரவேற்புரை: சவு.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்)

முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர்),
நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்டக் காப்பாளர்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

இணைப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

பூண்டி கே.கலைவாணன்

(திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.),

வை.செல்வராஜ் எம்.பி., (இந்திய கம்யூனிஸ்ட்), உ.மதிவாணன் (திமுக),
இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), எஸ்.எம்.பி.துரைவேலன் (காங்கிரஸ்), இர.தமிழோவியா (விசிக), அன்பு வே.வீரமணி (காங்கிரஸ்), மு.இளமாறன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), தேவ.நர்மதா (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்)

நன்றியுரை: தன.சஞ்சீவி (நன்னிலம் நகர தலைவர்)

நிகழ்ச்சியின் துவக்கத்தில் கோ.செந்தமிழ்ச்செல்வி வழங்கும் மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெறும்

ஏற்பாடு:  திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *