6.12.2025 சனிக்கிழமை அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பெரியார் பேசுகிறார்-தொடர் சொற்பொழிவு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரியலூர்: மாலை 5 மணி *இடம்: கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & பேக்கரி மாடியில் (செந்துறை பைபாஸ் ரோடு, அரியலூர்) *வரவேற்புரை: மு.ஜெயராஜ் (அரியலூர் மாவட்ட செயலாளர், ப.க.) *தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.) *முன்னிலை: விடுதலை நீலமேகன் (அரியலூர் கழக மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட கழக செயலாளர்) *தொடக்கவுரை: வெ.இராமகிருஷ்ணன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர்) *தலைப்பு: அறிவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமுதாயப் பணிகள் *சிறப்புரை: பேராசிரியர்இ.வளனறிவு (பகுத்தறிவாளர் கழகம்) *கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: பெ.நடராஜன் (மாவட்ட தலைவர், ப.க.).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *