கழகக் களத்தில்…!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

5.12.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்  தமிழ்நாடு  இணையவழிக் கூட்ட எண்: 176

*நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பாவலர் சுப.முருகானந்தம்  (மாநிலச் செயலாளர்), *வரவேற்புரை:  ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்), *ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்),  *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), *நூல்:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ” நினைவுகளும் நிகழ்வுகளும்!”  *நூலறிமுகம்: பா.சடகோபன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், மதுரை), *நன்றியுரை:
இரா.அழகுப்பாண்டி (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை) zoom : 82311400757 Passcode : PERIYAR

 

6.12.2025 சனிக்கிழமை
தந்தை பெரியார் முழு உருவச் சிலை, ஆசிரியர் ம.சண்முகம் -சரோஜா நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் மற்றும் பெரியார் தனிப்பயிற்சி மய்யம் திறப்புவிழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் பிறந்த நாள் விழா

தெற்குநத்தம்: மாலை 5.30 மணி *இடம்: தெற்குநத்தம் (வல்லம் சாலை), ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம். *வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர்) *தலைமை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்) *முன்னிலை: இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *கழகக் கொடியேற்றுதல்:
இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம் திறந்து சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), தமிழர் தலைவர், ஆசிரியர் நூலகம் திறந்து உரை: கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்), பெரியார் தனிப்பயிற்சி மய்யம் திறந்து உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தந்தை பெரியார் படம் திறந்து உரை:
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர், திமுக.), அறிஞர் அண்ணா படம் திறந்து உரை: துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர், திமுக), அன்னை மணியம்மையார் படம் திறந்து உரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), முத்தமிழறிஞர் கலைஞர் படம் திறந்து உரை: ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படம் திறந்து உரை: டி.கே.ஜி.நீலமேகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), அண்ணல் அம்பேத்கர் படம் திறந்த உரை: எம்.இராமச்சந்திரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), பச்சைத் தமிழர் காமராசர் படம் திறந்து உரை: கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), ஆசிரியர் ம.சண்முகம் படம் திறந்து உரை: து.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), வழக்குரைஞர் சி.கோவிந்தராசு படம் திறந்து உரை: சண்.இராமநாதன் (மேயர் – தஞ்சை மாநகரச் செயலாளர், திமுக), சரோஜா அன்னையார் படம் திறந்து உரை: மருத்துவர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர், திமுக), தோழர் சு.சசிக்குமார் படம் திறந்து உரை: கு.செல்வராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர், திமுக), தோழர் இரா.மதியழகன் படம் திறந்து உரை: ஆ.சவுரிமுத்து (அன்னை தெரசா பவுண்டேசன், தஞ்சாவூர்), தோழர் வீ.செந்தில்குமார் படம் திறந்து உரை: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) *நன்றிவுரை: சு.குமரவேல் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர்)

 

6.12.2025 சனிக்கிழமை

தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 24ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6.00 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம். *தலைப்பு: சோலை அவர்கள் எழுதிய “வீரமணி ஒரு விமர்சனம்” (நூல் திறனாய்வு) *வழக்குரைஞர்: சு.பெ.தமிழமுதன் (கழகப் பேச்சாளர்) *தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), செயலாளர்: துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், மதிமுக), ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *