தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் – அமைச்சர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து [சென்னை, 2.12.2025]

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

* மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பே. மாரிஅய்யாவின் மகனும் கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான மா. தமிழ் அய்யா தமிழர் தலைவரை சந்தித்து ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினார்.
* வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு மாதந்தோறும் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்த மாதத்திற்கான நன்கொடை ரூ.15,500 தொகையை தமிழர் தலைவரிடம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதிபாண்டியன், மாவட்ட செயலாளர் புரசை அன்புச்செல்வன், கொடுங்கையூர் தே.செ. கோபால், தங்கதனலட்சுமி, பசும்பொன், மரகதமணி, பார்த்திபன் ஆகியோர் வழங்கினர். * ஏ. சுகுமாரன், பாரதி ஆகியோர் இயக்க நிதியாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மருத்துவர் கவுதமன். (சென்னை 2.12.2025)

திராவிடர் கழகம், நன்கொடை

* செய்யாறு மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.9,300/- வழங்கினார். (சென்னை, 1.12.2025). * மகப்பேறு மருத்துவ நிபுணர் தமிழ்மணி ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மருத்துவர்கள் அருமைக்கண்ணு, ராஜசேகரன்.

யூ டூ ப்ரூட்டஸ் மைனர், ஓவியர் சத்தியசீலன் கங்காசலம், பாட்டர் ரவுத்திரா, கலை அய்யனார் ஆகியோர் தந்தை பெரியார் பட ஓவியத்தை தமிழர் தலைவருக்கு வழங்கி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். உடன்: சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *