குடந்தை மானம்பாடி ஆ.கவுரியின் படத்திறப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

குடந்தை, டிச. 3– கழகப் பொதுக் குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி ஆ. ராஜதுரை ஆகியோரின் தாயார் மானாம்பாடி ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி சோ.ஆறுமுகம் அவர்களின் துணைவியார் கவுரியின் படத்திறப்பு நிகழ்வு 30-11-2025 அன்று முற்பகல் 12:00 மணி அளவில் மானம்பாடி புனித லூர்து அன்னை திருமண மகாலில் நடைபெற்றது.

நிகழ்விற்கு குடந்தை கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையேற்று உரை யாற்றினார்.

திமுக மாவட்ட பிரதிநிதி இஸ்ரேல் திராவிடர் கழக மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் ஜில் ராஜ் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

மாவட்ட மகளிர் அணித் தலைவர் திரிபுரசுந்தரி, பகுத்தறி வாளர் கழகப் பொறுப்பாளர் பேராசிரியர் பாலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பேராசிரியர் சேதுராமன், வழக்குரைஞர் அணி பொறுப்பாளர் ரமேஷ், பகுத்தறிவாளர் கழக  செல்வ ராசு, குடந்தை ஒன்றிய தலைவர் மகாலிங்கம், மாநகர செயலாளர் காமராஜ், மாநகரத் தலைவர் சிவக்குமார், மாநகர மகளிர் அணி தலைவர் அம்பிகா, மாவட்ட தொழிலாளர் அணித் துணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் மறைந்த ஆ.கவுரியின் படத்தினை திறந்து வைத்து நினை வேந்தல் உரை ஆற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் ஆ.தமிழ் மணி நன்றி கூறினார்.

நிகழ்வில் உறவினர்கள் நண் பர்கள் கழகத் தோழர்கள் பெருந் திரளாக பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *