சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சோழிங்கநல்லூர், டிச. 3– சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிட கழக கலந்துரையாடல் கூட்டம் 30.11.2025 காலை 10 மணிக்கு பெரியார் படிப்பகம் விடுதலை நகரில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு கடவுள் மறுப்புக் கூறி தலைமையேற்று தொடங்கி வைத்தார்.  மாவட்டக காப்பாளர் நீலாங்கரை ஆர்டி வீரபத்திரன் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவ ராக இருந்து மறைந்த சுயமரியாதைச் சுடரொளி மயிலை ந.கிருஷ்ணன், க.வெற்றி வீரன், மாவட்டச் செயலா ளர் விஜய் உத்தமன்ராஜின் தந்தை பி.ஆர்.ஆரோக்யசாமி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப் பட்டது.

இந்த கூட்டத்தில் வேலூர் பாண்டு, மாவட்ட தலைவர் நீலாங்கரை ஆர்டி வீரபத்திரன், காப்பாளர் தமிழினியன், மாவட்ட துணை தலைவர் பி.சி.ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் த.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், தொழிலாளர் அணி சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களின் மேலான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

முடிவாக த.ஆனந்தன் நன்றி கூற கூட்டம் இனிதாக நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *